Tamil pulampal,kirukal, kadal kulapam,kadal mayakam,manithanin marupakkam, aracial ethir vinaigal, pothumakkalin vethanaigal, students puratchi

தமிழனின் இன்றய கேள்விகள்

1.570 கோடி எங்கே?
2.கரூர் அன்புநாதன் எங்கே?
3.ராஜசேகர் ரெட்டி எங்கே ?
4.ராம் மோகன்ராவ் எங்கே ?
5. சைதை துரைசாமி வழக்கு எங்கே ?
6. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த. ரெய்டில் சிக்கியது எங்கே ?
7. அமைச்சர்விஜயபாஸ்கர் வழக்கு எங்கே ?
8. ராதிகாவின் ஐந்தாவது புருஷன் சரத்குமார் வழக்கு எங்கே ?
9. இரட்டை இலைக்கு தினகரனிடம் லஞ்சம்
பெற முயன்ற தேர்தல் ஆணையர் எங்கே ?
10. ஜெயலலிதாவின் கால் எங்கே ?
11. ரயில் ஓட்டைய போட்டு ஆட்டைய போட்டது என்னாச்சு?
12. சசிகலா புஷ்பா விவகாரம் என்னாச்சு?
13 தீனதயாளன்னு... ஒருத்தன் தமிழக கோவில் சிலைகளை சிலைகளை ஆட்டைய போட்டது என்னாச்சு?
14. ஆவின் பால் ஊழல் என்னாச்சு?

இது எதுக்கும் உனக்கு விடை தெரியவில்லை என்றால் நீயும் தமிழனே...

3 comments:

  1. இதுக்கும் சைதை துரைசாமிக்கும் என்ன சம்பந்தம்?? அவர் ஸ்டாலின் மேல போட்ட வழக்க பத்தி சொல்லுறீங்களா?

    ReplyDelete
  2. ஏன்டா உங்களுக்கு வேற யாரும் கிடைக்கலையா? ஒரு நல்லவரோட பேர எப்படி கெடுக்கணும்னே திறிவீங்களா? சைதை துரைசாமி ஐயா அப்படி என்ன பண்ணிட்டாரு? அவர் எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு உதவி பன்றாரு அதுமட்டும் இல்லாமல் எவ்வளவோ நல்லது பன்றாரு. இந்த மாதிரி பொய் புரளியை கெளப்புறதுக்கு பதில் போய் வேற நல்ல வேல இருந்த பாரு.

    ReplyDelete
  3. சைதை துரைசாமி அவர்கள் ஒரு மாமனிதர். மனிதநேயம் கொண்டவர். அவர் மனிதநேய அறக்கட்டளை வழியாக எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்து வருகிறார். அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ??

    ReplyDelete