Tamil pulampal,kirukal, kadal kulapam,kadal mayakam,manithanin marupakkam, aracial ethir vinaigal, pothumakkalin vethanaigal, students puratchi

உ. வே. சாமிநாதய்யர் நினைவு நாள் இன்று ஏப்ரல் 28, 1942 (தமிழ் தாத்தா )

உ. வே. சாமிநாதய்யர் நினைவு நாள் இன்று – ஏப்ரல் 28, 1942.உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் தமிழ் தாத்தா என அழைக்கப்படுகிறார்.
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.
இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.
-பழனியப்பன் 

No comments:

Post a Comment