Tamil pulampal,kirukal, kadal kulapam,kadal mayakam,manithanin marupakkam, aracial ethir vinaigal, pothumakkalin vethanaigal, students puratchi

இந்தியாவுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி!

நாளொன்றுக்குக் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவைக் கணக்கிட்டால்...!? 

மனித இனமே நினைத்தாலும் ஒரு பிடி மணலை உருவாக்கி விட முடியாது. நதிகள் ஒரு கன அடி மண்ணை உருவாக்க 100 ஆண்டுகள் பாடுபடவேண்டும்... ஆனால் அந்த மணலின் அருமையை நாம் உணர்ந்திருக்கிறோமா..? 


கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் செய்தியாளரை பார்த்து தேசத்துரோகி என்று திட்டிய எச்சை ராஜா

சதாம் உசேன் பற்றி செந்தமிழன் சீமான்!சீமானை தவிர வேறு யாருக்கு இந்த தைரியம் இருக்கு
#கருப்பையா காங்கிரஸ்,திமுக,அதிமுக ஏன் குரல் கொடுக்கவில்லை?

புதிய ஆண்டு, புதிய சட்டம், புதிய பாரதம்: ஜிஎஸ்.டி மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி கருத்து.
இதே சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது என்பதையும் அதை பிஜேபி எதிர்த்தது என்பதையும் உண்மையான இந்தியனாக இருந்தால் மறந்து விட வேண்டும்.

இந்தியாவுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி...! 

No comments:

Post a Comment